ஞனாசாரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published By: Vishnu

11 Jul, 2018 | 05:21 PM
image

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

குறித்த இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்றை தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி தரப்பின் எழுத்துமூல விளக்கம் முன்வைக்கப்படவிருந்தது. 

இருப்பினும் பிரதிவாதி தரப்பில் எழுத்துமூல விளக்கம் தயார் படுத்தப்படவில்லை என்றும் அதற்காக வேர்ஓர் தினத்தை பெயரிடுமாறும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

இதற்கமைவாக பிரதிவாதி தரப்பிலான எழுத்துமூல விளக்கத்தினை நாளைமறுதினம் வெள்ளிக்கழமை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33