bestweb

தீயினால் சுமார் 3 ஏக்கர் பாதிப்பு

Published By: Raam

26 Feb, 2016 | 07:33 PM
image

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காசல்ரீ பிரதேசத்தில் ஏற்பட்ட  தீயினால் சுமார்  3 ஏக்கர் மானா புல் காடு எறிந்து சாம்பலாகியதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

இன்று  பகல் 1 மணியளவில் காசல்ரி நீர்தேக்க கரையோர பகுதியில் அமைந்துள்ள அதிசொகுசு ஹொட்டலுக்கருகாமையிலே இத் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தீ பரவலானது காட்டுத்தீயா அல்லது இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதா என பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய உப...

2025-07-11 13:16:16
news-image

போதைப்பொருள் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-07-11 13:03:54
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக...

2025-07-11 12:10:56
news-image

சாதாரண தர பரீட்சையில் 13 392...

2025-07-11 12:33:21
news-image

மல்வத்துஹிரிபிட்டியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் சந்தேக...

2025-07-11 11:49:40
news-image

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில்...

2025-07-11 11:46:08
news-image

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின்...

2025-07-11 11:12:07
news-image

ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது!

2025-07-11 10:55:07
news-image

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 7,067...

2025-07-11 10:57:43
news-image

மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி...

2025-07-11 10:00:35
news-image

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்து முக்கிய...

2025-07-11 10:18:48
news-image

நித்திரையில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு...

2025-07-11 09:43:46