(எம்.எம்.மின்ஹாஜ்)
வடக்கிற்கு வந்து மக்களின் பிரச்சினைகளை கண்டறியுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பை நான் ஏற்கின்றேன் என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் முகமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வடக்கு மக்களின் பிரச்சினைகளை கண்டறிய வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். ஆகவே வடக்கு முதல்வரின் குறித்த அழைப்பை நான் ஏற்கின்றேன்.
எனவே சி.வி விக்கினேஸ்வரனுடன் இணைந்து வடக்கில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் செய்ய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM