போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற தீர்மானம்

Published By: Rajeeban

10 Jul, 2018 | 10:12 PM
image

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ள பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமபெரேரா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கும் இது பொருந்தும் என குறிப்பி;ட்டுள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்றுள்ள கொலைகள் மற்றும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்தபடியே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது ஆகியவற்றை கருத்தில்கொண்டு அமைச்சரவை இந்த கூட்டு முடிவை எடுத்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் இதனை வரவேற்றுள்ளனர், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நீதியமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார் என பௌத்தசாசன அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முடிவை பல வருடங்களிற்கு முன்னரே எடுத்திருக்கவேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31