உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் பிரேஸில் அணி தோல்வியடைந்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள், வீரர்கள் சென்ற பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
இந்த நிலையில் பிரேஸில் கால்பந்து அணி நாடு திரும்பியது.
விமான நிலையத்திலிருந்து வீரர்கள் தனி பஸ்ஸில் செல்வதை அறிந்த ரசிகர்கள் அந்த பஸ்ஸை சூழ்ந்து கொண்டு, முட்டை மற்றும் கற்களை வீசி தாக்கினார்கள். ரசிகர்களின் ஆக்ரோஷ தாக்குதல் அதிகமானதை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM