மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று நாடு திரும்புகையில் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் தொழில் நிமித்தம் கட்டார் நாட்டுக்கு சென்று பின்னர் 2013ம் ஆண்டில் நாடு திரும்பி அதே ஆண்டில் மீண்டும் தொழிலுக்காக குறித்த நாட்டுக்கு சென்றிருந்தார்.
பின்னர் நேற்று 5.30 மணியளவில் நாடு திரும்புகையில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM