"வருட இறுதிக்குள் தேர்தல்; அதில் எந்த மாற்றமுமில்லை"

Published By: Vishnu

09 Jul, 2018 | 04:01 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்த தேவைப்பாடும் அரசாங்கத்திற்கில்லை. புதிய தேர்தல் முறைமையில் காணப்படும் எல்லை நிர்ணயம் போன்ற சில விடயங்கள் காரணமாகவே தேர்தலை நடத்த முடியாதுள்ளது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைமையில் சிறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த குறைபாடுகளை திருத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. 

ஆகவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய முறைமையில் தேர்தல் இவ் வருடத்தின் இறுதிக்குள் நடத்தப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47