தனது விளையாட்டிற்காக பெற்ற குழந்தைக்கு இந்த தாய் செய்யும் கொடுமையை பாருங்க!!

Published By: J.G.Stephan

09 Jul, 2018 | 01:56 PM
image

விளையாடுவதற்கு தொந்தராவாக இருந்ததால் பெற்ற மகனை தாய் நாற்காலிக்கு நடுவில் வைத்த சம்பவம் சீனாவில் அறங்கேறியுள்ளது.

சீனாவில் தாய் ஒருவர் தன் மகனை இருக்கைக்கு அடியில் அமர்ந்தவாறே உட்காரவைத்து விட்டு விளையாடுகிறார். சிறுவனின் தோள்பட்டை சிக்கி கால்களை நகற்ற முடியாமல் அழுகிறார்.

இந்த காணொளி இணையத்தில் பரவியதையடுத்து பொலிசார் விளையாட்டு நிலையத்தில் சோதனை செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right