மலையகத்தில் திட்டமிட்ட வகையில் கருத்தடை

Published By: Robert

26 Feb, 2016 | 10:50 AM
image

மலை­ய­கத்தில் திட்­ட­மிட்டு மலை­யக மக்­களின் சனத்­தொ­கையை குறைப்­ப­தற்­காக கருத்­த­டைகள் முன்­னெ­டுக்கப்ப டுவதாக நேற்று வியா­ழக்­கி­ழமை சபையில் குற்­றம்­சாட்­டிய கூட்டமைப்பு எம்.பி. சி.ஸ்ரீதரன், தேயிலைச் செடிகள் வளர வளர கவ்­வாத்துச் செய்­யப்­ப­டு­வது போல் மலை­ய­கத்தின் கல்வி வெட்­டப்­ப­டு­கின்­றது என்றும் கவலை தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற மலை­யக மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாடு மற்றும் வாழ்க்கை தர உயர்வு தொடர்­பாக ஜே.வி.பி எம்.பி அநுரகுமார திஸாநாயக்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்­தி­வைப்பு விவா தத்தில் உரை­யாற்றும் போதே ஸ்ரீதரன் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,இரண்டு கோடி மக்கள் வாழும் இலங்கை நாட்டில் மலை­யக பெருந்தோட்ட மக்கள் 10 இலட்­சத்­திற்கும் மேல் வாழ்­கின்­றனர்.

இவர்கள் இலங்­கையின் தேசிய இன மாவர். ஆனால் அவ்­வி­னத்­தி­லி­ருந்து 120 பேர்­கள்தான் பல்­க­லைக்­க­ழகம் போகின்­றனர். இது அநீ­தி­யாகும். அவர்­க­ளது கல் வித் தரம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. அவர்­க­ளுக்கு கல்­வித்­து­றையில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.

மலையக மக்­களின் பிரச்­சி­னைகள் தொட ர்­பாக பேசப்­ப­டு­கி­றது. ஆனால் தீர்­வுகள் பெற்றுக் கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை.

மலை­யக பெருந்­தோட்ட மக்கள் ஒரு தேசிய இனம் ஆனால் அவ்­வி­னத்­திற்­கான சொந்த காணி­யில்லை. சொந்த வீடுகள் இல்லை. ஒரு தேசிய இனம் காணி­யில்­லாது அநா­தை­க­ளாக்­கப்­பட்ட இன­மாக வாழ்­கின்­றது. மலை­ய­கத்தில் தமிழ் மொழி மறுக்­கப்­ப­டு­கி­றது. சிங்­கள மொழி திணிக்­கப்­ப­டு­கின்­றது. இன்று இம்மக்கள் குழுமத்தின் சனத் தொகையை குறைப்பதற்கு திட்டமிட்டு கட் டாய கருத்தடை மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஸ்ரீதரன் எம்.பி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38