நித்தவளை தேர்த்திருவிழா

Published By: Digital Desk 4

06 Jul, 2018 | 06:24 PM
image

 வரலாற்று சிறப்புமிக்க கண்டி நித்தவளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இடம்பெற்றது.

கண்டி நித்தவளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 26 ஆம் திகதி தொடக்கம் 03அம் திகதி வரை வெகு விமர்சையாக இடம்பெற்றது. 

29ஆம் திகதி நள்ளிரவு கரகம் பாலித்தலும் மறுநாள் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் பாற்குடமும் 108 சங்காபிஷேகம் இடம்பெற்று மாலை 4 மணியளவில் வேட்டை திருவிழாவுடன் வசந்த மண்டப பூஜை நடைப்பெற்று தேர் திருவிழா ஆரம்பமாகியது.

தேர் திருவிழா வெளிவீதி உலா சென்று 1 ஆம் திகதி காலை மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 

2ஆம் திகதி மாலை மஞ்சள் நீர் விழா இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு...

2023-12-09 18:23:52
news-image

யாழ். தெல்லிப்பழையில் பண்பாட்டு பெருவிழா

2023-12-09 12:58:11
news-image

நாளை கொழும்பில் 'அமரா' நாட்டிய நாடகம் 

2023-12-08 17:35:13
news-image

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய...

2023-12-08 17:07:04
news-image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இலங்கை, இந்தியா,...

2023-12-08 16:00:25
news-image

சமாதானத்துக்கான செய்தியை தலதா மாளிகையில் இருந்து...

2023-12-07 22:37:14
news-image

யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு 

2023-12-07 18:53:42
news-image

முதல் முறையாக இந்து ஆலயங்கள் தொடர்பான...

2023-12-07 11:52:31
news-image

பின்தங்கிய நிலையிலும் சிறந்த பெறுபேறுகளால் சாதித்த...

2023-12-06 18:39:38
news-image

சமாதானத்துக்கான கோரிக்கைகளை சர்வமத தலைவர்களிடம் முன்வைக்கும் ...

2023-12-06 13:50:27
news-image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா,...

2023-12-06 12:54:13
news-image

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு வலி.வடக்கில்...

2023-12-06 11:10:24