பாக்குநீரிணையில் மாயமான மீனவர்கள்

Published By: Priyatharshan

05 Jul, 2018 | 05:42 PM
image

பாக்குநீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்த இந்தியா, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

நேற்றுக்காலை மண்டபத்திலிருந்து தமது படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

 மண்டபத்திலிருந்து நேற்று காலை கச்சத்தீவு அருகே 250 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் கருப்பையாவுக்கு சொந்தமான  படகில்  மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.

இதனால்  அவர்களை மண்டபம் கடலோர காவல்படையினர்  ஹெலிகொப்டர் மூலமாக தேடி வருகின்றனர். 

குறித்த  சம்பவம் தொடர்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம், காரணம்...

2025-03-27 11:47:19
news-image

தென்கொரியாவில் காட்டுத் தீ : அங்குள்ள...

2025-03-27 08:53:28
news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26