கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட இரு பிரேசில் நாட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கெய்னின் மாத்திரைகளின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றின் பெறுமதி சுமார் 4 கோடியே 85 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்தவையென்றும் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
30 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரில் ஒருவரிடமிருந்து 91 கொக்கெய்ன் மாத்திரைகளும் மற்றையவரிடமிருந்து 72 கொக்கெய்ன் மாத்திரைகளும் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM