மீட்கப்பட்ட கொக்கெய்னின் பெறுமதி 4 கோடிக்கும் அதிகம்

Published By: Priyatharshan

02 Jul, 2018 | 05:31 PM
image

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட இரு பிரேசில் நாட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கெய்னின் மாத்திரைகளின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றின் பெறுமதி சுமார்  4 கோடியே 85 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்தவையென்றும் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

30 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரில் ஒருவரிடமிருந்து 91 கொக்கெய்ன் மாத்திரைகளும் மற்றையவரிடமிருந்து 72 கொக்கெய்ன் மாத்திரைகளும் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22