காவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊர்வலமொன்றின் போது யானை ஒன்றுக்கு மதம் பிடித்து தாக்கியதனால் ஊர்வலத்தில் கலந்துகொண்ட 31 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 19 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாகவும் சம்பவத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரும் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM