"புதனுக்குள் பணம் கிடைக்காவிடின் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்"

Published By: Vishnu

01 Jul, 2018 | 07:50 PM
image

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எரிபொருள் பெற்றுக் கொண்டமைக்காக கனியவள கூட்டுத் ஸ்தாபனத்துக்கு 12 மில்லியன் ரூபா பணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இலங்கை மின்சார சபையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட எரிபொருளுக்காக கனியவள கூட்டுத் தபானத்துக்கு 55 மில்லியன் ரூபா பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக  கனியவள கூட்டுத் ஸ்தாபனத்தில் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது கடினமான செயற்பாடாகும் என்றார்.

மேலும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் பணம் கிடைக்காவிடின் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01