80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களுடன் சர்வதேச பண்டாரநாயக் விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு நேற்றிரவு கைதுசெய்யப்பட்டவர் 63 வயதுடைய உகண்டா நாட்டு பிரஜை எனவும் இவரிடம் சோதனை மேற்கொண்டபோது 858 நீல இரத்தினக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சுங்க பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM