மஹிந்த யாரை தெரிவு செய்தாலும் ஆதரவளிப்போம் - பந்துல

Published By: Vishnu

29 Jun, 2018 | 12:08 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெயர் குறிப்பிடப்படும் யாராக இருந்தாலும் அவருக்கு கூட்டு எதிர்கட்சி ஆதரவு வழங்க தயாராகவுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியினரின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்தராஜபக்ஷ இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவருக்கு அரசியலில் மிகுந்த அனுபவம் காணப்படுகின்றது. கோத்தபாயராஜபக்ஷ மாத்திரமல்ல. மஹிந்த யாரை பெயர்குறிப்பிடுகின்றாரோ அவருக்கு நாம் எமது பூரண ஆதரவினை வழங்குவோம். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பொது எதிரணியில் உள்ள உறுப்பினர்களில் சுமார் 10 பேர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கக் கூடிய தகுயுடையவர்களாகக் காணப்படுகின்றனர். எனினும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யக்கூடிய தகுதி மஹிந்த ராஜபக்ஷவிடமே காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11