இலஞ்சம் வாங்கிய மின்சார சபை ஊழியர் கைது 

Published By: Vishnu

28 Jun, 2018 | 05:19 PM
image

(இரோஷா வேலு) 

பொலனறுவை, பகுமூன பகுதியில் மின்சார சபை கிளைக் காரியாலயமொன்றில் பணிபுரியும் மின்சார சபை ஊழியர் வீடொன்றுக்கு சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெறப்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

பொலன்னறுவை பகமூன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீட்டுக்கு மின்னினைப்பை பெற்றுக்கொண்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருக்க இவ்வாறு குறித்த அதிகாரி இலஞ்சம் பெற முனைவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இவரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை ஹிங்குரங்கொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04