பல போதைப்பொருட்களுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது

Published By: Priyatharshan

28 Jun, 2018 | 12:05 PM
image

47 இலட்சம் ரூபா பெறுமதியான பல வகையான போதைப்பொருட்களுடன் நபர் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 320 கிராம் ஹெரோயின், 52 கிராம் ஐஸ், 230 கிராம் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்தவரிடம் மேலதிக  விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15