(இராஜதுரை ஹஷான்)
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் பருத்துத்துதறை, பேசாலை ஆகிய இடங்களில் இரு கடற்றொழில் துறைமுகங்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 8 கடற்றொழில் துறைமுகங்களும் முல்லைத்தீவில் 6 கடற்றொழில் துறைமுகங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று கடற்றொழில் துறைகங்களையும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக வட மாகாணத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காக 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM