கண்டி மா நகரில் இன்று பகல் பெரிய அரச மரமொன்று பாதையில் வீழ்ந்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் அறுவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கெப்ரக வாகனம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டி எஹலபொல குமாரிஹாமி மாவத்தைக்கும் அழுத்தக தம்மாநந்த மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் போகம்பறை சிறைச்சாலைக்குப் பின் பக்கமாக இந்த விபத்து நடந்துள்ளது.
போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த விளையாட்டுப் போட்டியை பார்க்கச் சென்ற சிலரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வத்துகாமம் நிருபர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM