அரச மரம் வீழ்ந்ததில் ஒருவர் பலி : 6 பேர் படு பாயம்

Published By: Robert

24 Feb, 2016 | 04:29 PM
image

கண்டி மா நகரில் இன்று பகல் பெரிய அரச மரமொன்று பாதையில் வீழ்ந்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் அறுவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கெப்ரக வாகனம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கண்டி எஹலபொல குமாரிஹாமி மாவத்தைக்கும் அழுத்தக தம்மாநந்த மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் போகம்பறை சிறைச்சாலைக்குப் பின் பக்கமாக இந்த விபத்து நடந்துள்ளது.

போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த விளையாட்டுப் போட்டியை பார்க்கச் சென்ற சிலரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வத்துகாமம் நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வயலிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு ;...

2025-06-13 10:10:33
news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19