(எம்.மனோசித்ரா)
தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு நாளை தீர்வினை வழங்க முயற்சிப்பதாக தபால் சேவை அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் நாளை தேசிய சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளோம். இதன்போது அவர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
அத்துடன் இவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM