செயற்கை தீவு குறித்து உரிமை கோர முடியாது - சமரசிங்க

Published By: Vishnu

23 Jun, 2018 | 04:19 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். ஆகவே செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது என கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

செயற்கை தீவின் உரிமை விவகாரத்தில் சீனாவின் பிடிவாதத்தை இலங்கை அரசாங்கம் தகர்த்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். அநாவசியமான சந்தேகங்களை தவிர்க்கும் வகையில் துறைமுகப் பகுதியில் புதிதாக அலைதாங்கி தடுப்புகள் என்பன அமைக்கப்படும்.

சீனாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் செயற்கைத் தீவை கொடுப்பதாக எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது. 

அது மாத்திரம் அல்ல அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும்  கைத்தொழில் வலயம் உள்ளிட்ட அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து நிலம், வான் மற்றும் கடல் பிரதேசங்களின் பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படை வசமாகவே இருக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58