(எம்.மனோசித்ரா)
இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமையானது இலங்கைக்கு சாதக தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளமையானது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
இந் நிலையில் அமெரிக்க மனித உரிமை பேரவையிலிருந்து விலகியிருந்தாலும் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் நீக்கப்பட மாட்டது. ஐ.நா. பேரவை அது தொடர்பில் தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும்.
ஆகவே இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM