சவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

Published By: Priyatharshan

21 Jun, 2018 | 02:21 PM
image

மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்து காணாமல்போன சவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் 24 வயதுடையவராவார்.

வரதென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து 

குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த 7 பேர் பயணித்த படகொன்று மகாவலி ஆற்றில் நேற்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியிருந்தது. 

இந்நிலையில் 7 பேரில் அறுவர் நேற்றைய தினம் நீரில் இருந்த மீட்கப்பட்டு காப்பற்றப்பட்டதுடன், ஒருவர் ஆற்று நீரில் மூழ்கியிந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன 24 வயதுடைய சவூதி மாணவனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:26:44
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07