சுமத்ராவின் டோபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு 180 பேர் காணாமல் போயுள்ளனர்,
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுகளில் உள்ள டோபா ஏரியில் சுற்றுலா சென்ற 180 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் படகில் சென்ற அனைவரும் காணாமல் போயுள்ளனர்.
குறித்த காணாமல் போனரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்டுக் குழுவினரால் உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களை மீட்டுள்ளதோடு மேலும் காணாமல் போனோரின் எண்ணிக்கை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM