ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல அரசு தடை விதித்துள்ளமையால் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மணிக்கு 45 முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் கீழக்கரை தொண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமுள்ள துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல மீன் துறை தடைவிதித்துள்ளது;
இதனால் சுமார் ஆயிரத்து 750 விசைப்படகுகளும் சுமார் மூன்று ஆயிரம் நாட்டுப்படகுகளும் நங்கூரமிடப்பட்டுள்ளது; சுமார் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதுடன் நாள் ஒன்றுக்கு ரூ ஐந்துகோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM