தெற்காசிய பிராந்தியம் முழுவதும் பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது. இதில் மார்பக புற்றுநோயிற்கும் நிண நீர் தேக்க வீக்கத்திற்கும் தொடர்பு உண்டு.
அத்துடன் இன்றைய திகதி வரையிலும் எம்முடைய பெண்கள் மார்பக புற்றுநோயைக் குறித்து போதிய அளவிற்கு விழிப்புணர்வு பெறவில்லை என்றேச் சொல்லவேண்டும். அதே போல் கால் பகுதியில் வரும் மெலனோமா புற்றுநோயைப் பற்றியும் அறிந்துக் கொள்வதில்லை.
மார்பக புற்றுநோய் பரவுவதே இந்த நிணநீர் பாதையின் வழியாகத்தான். அதனால் மார்பக புற்றுநோயிற்கு சத்திர சிகிச்சையளிக்கும் போது நிணநீர் பாதை முழுவதும் பரிசோதிக்கப்படுகிறது. அத்துடன் அதில் எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அதையெல்லாம் அகற்றுகிறார்கள். அதே போல் அக்குள் பகுதியில் இருக்கும் lymph nodes என்ற நிணநீர் கட்டியையும் அகற்றிவிடுவார்கள். இதற்கு பிறகு தான் மார்பக புற்றுநநோயிற்கான ரேடியேசன் தெரபி மற்றும் கீமோ தெரபி சிகிச்சைக்கொடுத்து குணமடையச் செய்வார்கள்.
டொக்டர் ராஜன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM