ஜூலை மாதம் முதல் விசேட நீதிமன்றம் கடமைகளை ஆரம்பிக்கும்

Published By: Vishnu

19 Jun, 2018 | 02:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நீதித்துறையின் சுயாதீனத்தினை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றமானது எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து தனது கடமைகளை ஆரம்பிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கிணங்க நீதித்துறையின் சுயாதீனத் தன்மையினை மேலும் வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றமானது எவ்வித அரசியல் நோக்கங்களையும் மையப்படுத்தி உருவாக்கப்படவில்லை. 

வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு நிலுவையிலிருக்கும்போது மக்களுக்கு சட்டத்தின் மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை அற்றும் போகும். முத்துறைகளின் முக்கியத்துறையாகவே நீதித்துறை காணப்படுகின்றது. மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையினை இழந்தாலும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையினை  இழக்க மாட்டார்கள் ஆனால் கால சூழ்நிலை மக்களின் எண்ணங்களை திசைதிருப்பி விடுகின்றது.

ஆகவே நாட்டின் நீதித்துறையினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும், பழிவாங்கல்களும் கிடையாது என்ற விடயத்தினை பொதுமக்கள் உட்பட அரசியலவாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31