யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் நேற்று மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக் குடியேற முடியும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 62.95 ஏக்கரும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரேதச செயலாளர் பிரிவில் 5.94 ஏக்கரும் முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் 52 ஏக்கர் காணிகளுமே நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சி அரசாங்கமானது பொது மக்களினம் காணிகளை படிப்படியாக விடுவிக்கு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே நேற்று இந்தக் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM