120 ஏக்கர் காணிகள் விடு­விப்பு

Published By: Vishnu

19 Jun, 2018 | 08:08 AM
image

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்கள் மீளக் குடி­யேற முடியும் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார்.

 

யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லாளர் பிரிவில் 62.95 ஏக்­கரும் கிளி­நொச்சி மாவட்டம் கரைச்சி பிரே­தச செய­லாளர் பிரிவில் 5.94 ஏக்­கரும் முல்­லைத்­தீவு மாவட்டம் கரைத்­து­ரை­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 52 ஏக்கர் காணி­க­ளுமே நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. 

நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பொது மக்­க­ளினம் காணி­களை படிப்­ப­டி­யாக விடு­விக்கு வரு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மா­கவே நேற்று இந்தக் காணி­களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04