பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை சேவைக்கு திரும்புமாறு தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும் நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ள தபால் ஊழியர்கள் நாளை பணிக்கு திரும்பாது எவ்வித முன் அறிவித்தலுமின்றி பணிக்கு சமூகமளிக்காமல் இருந்தால் அவர்கள் தானாகவே சேவையிலிருந்து இராஜினாமா செய்து கொண்டதாக கருதப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM