ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி

Published By: Robert

23 Feb, 2016 | 11:54 AM
image

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி. கட்சிக்கு எவ்வகையிலும் மாசினை ஏற்படுத்த முனையமாட்டேன். அதனை ஏற்படுத்த முனைபவர்கள் மீதும் நான் கடுமையாகவே இருப்பேன் என நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.

ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், 

நான் அரசில் அமைச்சராக இருந்தபோதிலும், எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. அக்கட்சியின் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றேன்.

அக்கட்சிக்கு யார் தலைவரானாலும், அத்தலைவருக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவதில் நான் பின்னிற்கப்போவதில்லை. தனி நபருக்கல்ல. கட்சியே எனக்கு முக்கியமாகும்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 16:47:43
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 16:39:27
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03
news-image

மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்...

2023-11-29 16:25:18
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது...

2023-11-29 16:25:09