(இராஜதுரை ஹஷான்)
மருதானை நகர பகுதியில் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத் தொகுதி ஒன்றினை மருதானை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிடுகையில்,
இடிந்து விழும் நிலையில் இப் பழமைவாய்ந்த கட்டடம் காணப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக மருதானை பொலிஸார் குறித்த கட்டட தொகுதியினை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இக் கட்டடத் தொகுதியின் வணிக கடைத் தொகுதிகள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிகமாக பிறிதொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM