கொலையுடன் தொடா்புடைய முக்கிய சூத்திரதாரி கைது

Published By: Priyatharshan

15 Jun, 2018 | 12:19 PM
image

(கலைச்செல்வன்)

கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடா்புடைய பிரதான  சூத்திரதாரியை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளா் தெரிவித்தார்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல பாதாள உலகக் குழுத்தலைவர் கொஸ்கட சுஜியின் உதவியாளா் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியெனவும் இவரை வேரகொட, மீட்டியாகொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனா். 

தொடர்புடைய செய்திகளுக்கு,

பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை

கரந்தெனிய துப்பாக்கி சூடு : பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பலி : பொலிஸாரின் வலையில் சிக்கிய சந்தேக நபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மிகக் கடினமான வேலைகள்...

2025-11-10 18:50:41
news-image

எதிர்க்கட்சியின் நல்ல யோசனைகளை ஏற்கத் தயார்...

2025-11-10 17:40:37
news-image

மட்டக்களப்பில் பௌத்த வழிபாட்டுத் தளம் அமைக்கப்படுவது...

2025-11-10 16:35:41
news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம்...

2025-11-10 16:28:01
news-image

வவுனியா - புளியங்குளம் வரையான 14...

2025-11-10 16:24:34
news-image

2026 வரவு - செலவுத் திட்டம்...

2025-11-10 15:25:24
news-image

விவசாயிகள் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம்...

2025-11-10 15:23:51
news-image

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை முக்கிய...

2025-11-10 17:43:31
news-image

ஐ.தே.க.வை கட்டியெழுப்ப 6 மாத கால...

2025-11-10 15:12:05
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளுக்காக...

2025-11-10 16:53:48
news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36