கொலையுடன் தொடா்புடைய முக்கிய சூத்திரதாரி கைது

Published By: Priyatharshan

15 Jun, 2018 | 12:19 PM
image

(கலைச்செல்வன்)

கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடா்புடைய பிரதான  சூத்திரதாரியை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளா் தெரிவித்தார்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல பாதாள உலகக் குழுத்தலைவர் கொஸ்கட சுஜியின் உதவியாளா் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியெனவும் இவரை வேரகொட, மீட்டியாகொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனா். 

தொடர்புடைய செய்திகளுக்கு,

பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை

கரந்தெனிய துப்பாக்கி சூடு : பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பலி : பொலிஸாரின் வலையில் சிக்கிய சந்தேக நபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25
news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59