கொலையுடன் தொடா்புடைய முக்கிய சூத்திரதாரி கைது

Published By: Priyatharshan

15 Jun, 2018 | 12:19 PM
image

(கலைச்செல்வன்)

கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடா்புடைய பிரதான  சூத்திரதாரியை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளா் தெரிவித்தார்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல பாதாள உலகக் குழுத்தலைவர் கொஸ்கட சுஜியின் உதவியாளா் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியெனவும் இவரை வேரகொட, மீட்டியாகொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனா். 

தொடர்புடைய செய்திகளுக்கு,

பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை

கரந்தெனிய துப்பாக்கி சூடு : பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பலி : பொலிஸாரின் வலையில் சிக்கிய சந்தேக நபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04