500 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி

Published By: Digital Desk 4

14 Jun, 2018 | 01:54 PM
image

இந்தியாவின் ஊட்டி-குன்னூர் அருகே பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பொழுது உதகை- குன்னூர் இடையேவுள்ள மந்தாடா எனும் இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது கனமழையால் பஸ் நிலைத்தடுமாறி 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 9 பேர் பலியானதோடு.. மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே விடாது மழை பெய்து வருகிறது. பஸ் இரண்டாக உடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52