இந்தியாவின் ஊட்டி-குன்னூர் அருகே பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பொழுது உதகை- குன்னூர் இடையேவுள்ள மந்தாடா எனும் இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது கனமழையால் பஸ் நிலைத்தடுமாறி 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 9 பேர் பலியானதோடு.. மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே விடாது மழை பெய்து வருகிறது. பஸ் இரண்டாக உடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM