பேலியகொட துப்பாக்கி பிரயோகம் ; இருவர் காயம்

Published By: Raam

23 Feb, 2016 | 08:31 AM
image

பேலியகொட  பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களால் நபரொருவருக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட போது  துப்பாக்கி பிரயோகம் படாமை காரணமாக அருகில் இருந்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர்கள் 21 மற்றும் 14 வயதான இரண்டு இளைஞர்கள் ஆகும்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களை கைது செய்ய பெலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17