சுவாமிநாதனின் யோசனைக்கு அமைச்சரவை எதிர்ப்பு

Published By: Vishnu

13 Jun, 2018 | 12:23 PM
image

நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலை புலி இயக்கத்தின் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறற அமைச்சரவையின் கூட்டத்தின் போதே குறித்த இந்த யோசனையை அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்தார். 

எனினும் இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அமைச்சர்கள் பலர் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் ஜனாதிபதியும் எதிர்ப்பை தெரிவித்தார்.

இந் நிலையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21