பஸ் விபத்தில் - 17 பேர் பலி

Published By: Digital Desk 4

13 Jun, 2018 | 09:08 AM
image

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி   விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்த. குறித்த பஸ் சாரதியின் கட்டப்பாட்டை இழந்து  சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியு்ள்ளது. 

குறித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததோடு. 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து குறித்து பொபலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10