தேரர்கள் மீது துப்பாக்கி சூடு; கிரிவெஹர பகுதியில் சம்பவம்

Published By: Vishnu

13 Jun, 2018 | 08:11 AM
image

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெஹர ரஜமகா விகாரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விகாரையின் விகாராதிபதியான கோபாவாக தம்மிந்த தேரர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 11 மணியளவில் ஜீப் ரக வாகனமொன்றில் வந்த மூன்று துப்பாக்கி தாரிகள் ரஜமகா விகாரையின் வளாகத்தினுள்ளே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த விகாரையின் விகாராதிபதியான தம்மிந்த தேரர் உட்பட மற்றுமொரு தேரரும் காயமடைந்த  நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் துப்பாக்கி தாரிகள் பயணித்த ஜீப் வாகனத்தை மீட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37