கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெஹர ரஜமகா விகாரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விகாரையின் விகாராதிபதியான கோபாவாக தம்மிந்த தேரர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு 11 மணியளவில் ஜீப் ரக வாகனமொன்றில் வந்த மூன்று துப்பாக்கி தாரிகள் ரஜமகா விகாரையின் வளாகத்தினுள்ளே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த விகாரையின் விகாராதிபதியான தம்மிந்த தேரர் உட்பட மற்றுமொரு தேரரும் காயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் துப்பாக்கி தாரிகள் பயணித்த ஜீப் வாகனத்தை மீட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM