பாதையை சீரமைக்கக்கோரி கண்டன போராட்டம்

Published By: Digital Desk 4

11 Jun, 2018 | 03:45 PM
image

லுணுகலை பிரதான பாதையை அகலமாக்கி சீரமைத்து தருமாறு கோரி லுணுகலை நகரில் மக்கள் சுமார் 2000 பேர் பெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை இன்று பகல் மேற்கொண்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் பாதையை வழிமறைத்து அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததினால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் லுணுகலை பிரதேச செயலாளர் டீ.எல்.எச். திசாநாயக்கவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். அதனையடுத்து அவர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அழுத்தம் கொடுத்து பாதையை  சீரமைத்து தருவதற்கும் உறுதியளித்தமையினால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இப்போராட்டத்தின் போது ஆட்டோக்கள் பலவும் நிறுத்தப்பட்டன. பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-15 18:15:27
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58