யுத்தம் நடைபெற்றக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு வகை கைக்குண்டொன்றை எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனபுர திக்வெவ பகுதியில் கண்டெடுத்துள்ளதாக எப்பாவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியினூடாகப் பாயும் கலா ஓயாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபரொருவரின் வீச்சு வலையில் மாட்டிய குறித்த கைக்குண்டு பற்றி எப்பாவெல பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபின் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களின் உதவியுடன் இக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதுடன் இக்குண்டு இப்பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எப்பாவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM