சாலை விபத்தில் 7 மாணவர்கள் பலி 

Published By: Digital Desk 4

11 Jun, 2018 | 11:42 AM
image

இந்திய உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் மோதியதில் சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்கும் லக்னோவுக்கும் இடையேவுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரு பஸ்களில் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த வேலையில், ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த பஸ்ஸிற்கு எரிபொருள் நிரப்ப இறங்கிய பொழுது எதிரே வந்த பஸ் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸாரர் மாணவர்கள் மீது மோதிவிட்டு  தப்பிச்சென்ற பஸ்ஸையும், ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52