(இரோஷா வேலு)
விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த ஆயுதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என தகவல் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தகவலறியும் உரிமைச் சட்டமானது இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் உரித்துடையது. இச்சட்டம் ஏனைய சட்டங்கள் அனைத்தையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே இதனை சிறந்த ஆயுதமாக கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் தாங்கள் ஏன் இவ்வாறு காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வினா எழுப்பலாம்.
இந்தியாவில் இச்சட்டத்தை பயன்படுத்தி சிறைக்கைதிகள் வினா எழுப்பியதன் மூலம் அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
எனவே இதனை சிறந்த ஆயுதமாக கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் தாங்கள் ஏன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வினா எழுப்பி தீர்வை பெறலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM