11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; தந்தை கைது

Published By: Priyatharshan

09 Jun, 2018 | 07:32 PM
image

வவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த 11வயது பாடசாலை மாணவியை அவரது தந்தை நேற்று இரவு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டள்ளதாக இன்று ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாய் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.

இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தந்தையை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்திசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தந்தையை இன்று பிற்பகல் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22