பொதுமக்களின் பாவனைக்கு வீதி

Published By: Daya

09 Jun, 2018 | 11:20 AM
image

வவுனியாவில்  தடை செய்யப்பட்ட வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டன

கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதி ஒன்று பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் குறித்த வீதி மக்களின் பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நகரசபைத்தவிசாளர் இ. கௌதம்  மற்றும் நகரபை நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சென்று அவ்வீதியிலுள்ள தடைகளை அகற்றி இன்று முதல் மக்களின் பாவனைக்கு குறித்த வீதியைத் திறந்துவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் சந்தை சுற்றுவட்ட வீதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்தி இலகுவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46