வருடத்தின் அனைத்து நாட்களிலும் மாற்றமுள்ள நற்பலன்களை வழங்கும் லொத்தர், வாராந்தம் இலட்சாதிபதிகளை அதிகளவில் ஒரே தடவையில் உருவாக்க தயாராகின்றது.
அதன் படி லொத்தர் வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய வரம் கிடைப்பது அபிவிருத்தி லொத்தர் சபை மூலம் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட “அபிவிருத்தி இலட்சாதிபதி” எனும் புதிய லொத்தரின் மூலமாகும். இப் புதிய “இலட்சாதிபதி” லொத்தர் மிகவும் சரளமான பரிசமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளதுடன் சந்தையில் குறைந்த இலக்கத்தின் மூலம் வெற்றியாளர்களை தெரிவு செய்வதற்கு தயாராகின்றது.
அதற்கமைய 50 இலக்கங்களிலிருந்து 3 இலக்கங்களை பொருத்தி ஒரு இலட்சம் ரூபாய் பரிசினை வெல்வதற்கான வாய்ப்பினை இலங்கை மக்களுக்கு அபிவிருத்தி லொத்தர் சபை வழங்குகின்றதுடன் ஒரு சீட்டிழுப்பின்போது 100 இலட்சாதிபதிகளை உருவாக்குவதும் நோக்கமாக கொண்டுள்ளது. அவ்வாறே 2 இலக்கங்களுக்கு 200 ரூபாவும் 1 இலக்கத்திற்கு 20 ரூபாவும் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. “அபிவிருத்தி இலட்சாதிபதி” லொத்தர் ஒன்றின் விலை 20ரூபா ஆகும்.
இவ் விசேட இலட்சாதிபதி லொத்தர் கடந்த வியாழக்கிழமை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுன் அதன் முதல் சீட்டிழுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம் பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM