சிங்கப்பூரில் இருந்து காலா திரைப்படத்தை பேஸ்புக் மூலமாக நேரடியாக ஒளிபரப்பிய பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் கேத்தே திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை 45 நிமிடங்கள் நேரடியாக வௌியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில், பிரவீன் என்ற நபரை சிங்கப்பூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே மேற்படி கைதும் இடம் பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM