தென்மேற்கு பருவ மழை காரணமாக நாட்டை சுற்றிய கடற்பரப்பில் காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்க கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனராகலை, குருணாகல், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கேகாலை பிரதேசங்களுக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும். ஏனைய பிரதேசங்களுக்கு மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்
காங்கேசன்துறை மற்றும் பொத்துவில் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.
இதேவேளை, கடல் கொந்தளிப்பு ஏற்படக் கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM