ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத் திற்கு விஜயத்தை மேற்கொள்கிறார். யாழில் இடம்பெறவுள்ள 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி யாழ். செல்கிறார்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு யாழ் மத்திய கல்லூரியின் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாரணர் ஜம்போரியை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளதோடு யாழ். மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மேல் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட மாகாண சபை அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM