மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் குளப்பகுதியில் புதையல் தோண்டிய மின்சாரசபை உத்தியோகத்தர் உட்பட நால்வரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு இணங்கவே குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்ததுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM