துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Published By: Daya

05 Jun, 2018 | 09:36 AM
image

 துப்பாக்கிகளை வைத்திருந்த இரு சந்தேகநபர்கள் கஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கஹவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கஹவத்தை அட்டகலபன்ன பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும் டி 56 ரக துப்பாக்கியின் 03 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த துப்பாக்கி கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் தயாரிக்கப்பட்டதென்று தெரிய வந்துள்ளது. 

அதேவேளை சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மற்றொரு நபர் கஹவத்தை - கஹவத்துகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 35 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17